புத்தளம் சாஹிரா கல்லூரியின் இல்ல விளையாட்டுப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்வு இன்று மாலை 5.30இற்கு ஆரம்பமானபோது அதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீனும் முன்னாள் பிரதி அமைச்சரும் நகரபிதாவுமான கே ஏ பாயிஸும் அருகே அருகே அமர்ந்து உரையாடுவதையும் குசலம் விசாரிப்பதையும் இங்கே காணலாம்.
அரசியலில் நண்பருகளுமல்ல, எதிரிகளுமல்ல என்பதற்கு புதிய ஆண்டில் இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
MNM FARWISH
0 கருத்துகள்:
Post a Comment