-ஊடகப்பிரிவு-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளரும், அக்கட்சியின் கல்வி நடவடிக்கைகளுக்கு பொறுப்பாகவும் உள்ள டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன்,
இன்று தனது கல்வி அபிவிருத்தி சம்பந்தமான வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக குருநாகல் தமதெனிய பகுதியில் சம்பந்தப்பட்ட கல்வியிலளார்களையும் மாணவர்களையும் பெற்றோர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.
மாணவர்களின் கல்வி வளர்ச்சியை உயர்த்துதல், கல்வி கற்கும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் சம்பந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
0 கருத்துகள்:
Post a Comment