மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக களத்தில் இறங்கியிருக்கும் 'டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன்'

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளரும், அக்கட்சியின் கல்வி நடவடிக்கைகளுக்கு பொறுப்பாகவும் உள்ள டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன்,

இன்று தனது கல்வி அபிவிருத்தி சம்பந்தமான வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக குருநாகல் தமதெனிய பகுதியில் சம்பந்தப்பட்ட கல்வியிலளார்களையும் மாணவர்களையும் பெற்றோர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். 

மாணவர்களின் கல்வி வளர்ச்சியை உயர்த்துதல், கல்வி கற்கும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் சம்பந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டது.


இந்நிகழ்வில் குருநாகல் மாவட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் லங்கா சதொசவின்  உதவி தவிசாளருமான நஸீர், பதுதருஸ்ஸமான் 'ஸதகா' நிறுவனத்தின் பணிப்பாளர் சுரைமான் மற்றும் அப்துல் கையூம் போன்றோர் கலந்து கொண்டிருந்தனர்.
Share on Google Plus

About Marupakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துகள்:

Post a Comment